நாடாளுமன்ற பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்
Loading… நாடாளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்களத்தின் பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட உதவி வீட்டுக்காப்பாளர் உள்ளிட்ட இரு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சமிந்த குலரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (27) குற்றப்பத்திரிகையை கையளித்தார். குற்றப்பத்திரிகையை கையளித்த பின்னர் 14 நாட்களுக்குள் குற்றச்சாட்டு தொடர்பான காரணங்களை சமர்ப்பிக்குமாறு பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதற்கமைய , உரிய காரணங்கள் வழங்கப்படாவிட்டால், அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். Loading… சம்பவம் தொடர்பில் … Continue reading நாடாளுமன்ற பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed